என்னைப் பற்றி

My photo
மிக அவதியான காலங்களை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் நான்.

Monday, January 10, 2011

போலி


காற்றின் பக்கமாய்
அள்ளுண்டு செல்லும் கந்தலைப்போல
உலகின் பக்கமாய்
நம் மனசு அள்ளுண்டு செல்கிறது

கடவுளின் இருப்புப் பற்றி
கனவேனும் எழுவதாய் இல்லாமல்
திணரும் நாங்கள்.

No comments:

Post a Comment

எனது பெருநாள் பாடல் வரிகளுக்கு,

இசை அமைப்பு :யூஜே. நஸார்.

பாடியவர்கள் :
யூ.ஜே. நஸார், றிஸ்வி, சீபா, காணிக்கா, மீனு, ஜெஸ்னியா, அஸீனா