என்னைப் பற்றி

My photo
மிக அவதியான காலங்களை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் நான்.

Monday, January 10, 2011

வரும் ஆபத்துப் பற்றி


மழை பெய்தது
குட்டைகள் நிரம்பின
தவளைகள் சந்தோசமாய்க் கத்தின
ஆயினும் தவளைகள்
பாம்பின் வரவை அறியாதிருந்தன.

1 comment:

எனது பெருநாள் பாடல் வரிகளுக்கு,

இசை அமைப்பு :யூஜே. நஸார்.

பாடியவர்கள் :
யூ.ஜே. நஸார், றிஸ்வி, சீபா, காணிக்கா, மீனு, ஜெஸ்னியா, அஸீனா