widget
என்னைப் பற்றி
டீன்கபூர்
மிக அவதியான காலங்களை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் நான்.
View my complete profile
Saturday, April 10, 2010
காயத் தெருவெல்லாம்
இன்றும் இந்த மரத்தின் நிழல்
நிலம் முழுக்க வியாபிக்கும் என்றும்
ஒவ்வொரு அங்குலமாய்
இதன் பக்கவேர் படரும் என்றும்
அணிவேரைப் பதிக்க முயலுகின்ற
சுதந்திர மனிதர்களின் ஆளுமை கரைகின்றது
காயத் தெருவெல்லாம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
எனது பெருநாள் பாடல் வரிகளுக்கு,
இசை அமைப்பு :
யூஜே. நஸார்.
பாடியவர்கள் :
யூ.ஜே. நஸார், றிஸ்வி, சீபா, காணிக்கா, மீனு, ஜெஸ்னியா, அஸீனா
No comments:
Post a Comment