என்னைப் பற்றி

My photo
மிக அவதியான காலங்களை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் நான்.

Sunday, April 4, 2010

ஒழிந்துவிடும்

என்றோ ஒரு நாள்
இந்த அறிவுரைக்கும் விருட்ஷத்தின் நிழல்
நிலம் முழுக்க வியாபிக்கும் என்றும்
ஒவ்வொரு அங்குலமாய்
இதன் பக்கவேர் படரும் என்றும்
அணிவேரைப் பதிக்க முயலுகின்ற
சுதந்திரமானவர்களின் ஊக்கம்
காயத் தெருவெல்லாம்
குருதியால் தெளிக்கப்பட்டன.
மனிதனின் தசையும்
எலும்புகளும் உணர்வுகளும்
சாம்பலாய் புதைக்கப்பட்டிருக்கின்றன.
நாளை
ஒரு தென்னையோ
ஒரு பனையோ
இல்லாது இப்பூமியில் ஒழித்துவிடும

No comments:

Post a Comment

எனது பெருநாள் பாடல் வரிகளுக்கு,

இசை அமைப்பு :யூஜே. நஸார்.

பாடியவர்கள் :
யூ.ஜே. நஸார், றிஸ்வி, சீபா, காணிக்கா, மீனு, ஜெஸ்னியா, அஸீனா