என்றோ ஒரு நாள்
இந்த அறிவுரைக்கும் விருட்ஷத்தின் நிழல்
நிலம் முழுக்க வியாபிக்கும் என்றும்
ஒவ்வொரு அங்குலமாய்
இதன் பக்கவேர் படரும் என்றும்
அணிவேரைப் பதிக்க முயலுகின்ற
சுதந்திரமானவர்களின் ஊக்கம்
காயத் தெருவெல்லாம்
குருதியால் தெளிக்கப்பட்டன.
மனிதனின் தசையும்
எலும்புகளும் உணர்வுகளும்
சாம்பலாய் புதைக்கப்பட்டிருக்கின்றன.
நாளை
ஒரு தென்னையோ
ஒரு பனையோ
இல்லாது இப்பூமியில் ஒழித்துவிடும

No comments:
Post a Comment