என்னைப் பற்றி

My photo
மிக அவதியான காலங்களை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் நான்.

Saturday, March 27, 2010

காகங்களின் எச்சம்

புழுதி தங்காத பணிக்காக
நரக நெருப்பற்ற தொழில் நிலையத்திற்காக
கடல் நீரைப்போல தளும்பிக்கொண்டிருக்கும்
அல்லது வானவழி மேகமாய் பாய்ந்தோடும்
நான்; ஒதுங்குகின்ற
ஒவ்வொரு வாகையின் கிளையிலிருந்தும்
காகங்கள் எச்சமடித்துக்கொண்டே இருக்கின்றன.
மரம் சுகத்தைத் தருகிறது.
காகம் அதிர்ப்தியைத் தருகிறது.

No comments:

Post a Comment

எனது பெருநாள் பாடல் வரிகளுக்கு,

இசை அமைப்பு :யூஜே. நஸார்.

பாடியவர்கள் :
யூ.ஜே. நஸார், றிஸ்வி, சீபா, காணிக்கா, மீனு, ஜெஸ்னியா, அஸீனா