என்னைப் பற்றி

My photo
மிக அவதியான காலங்களை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் நான்.

Monday, March 28, 2011

வித்தியாசம்



அழகாக ஓடிக்கொண்டிருக்கும் நதியில்
நானும் நீங்களும் மெய் மறந்திருப்போம்
மனித உடல்களும்
செத்த புட்களும்
தும்புகளும் தூசுகளும்
ஒதுங்குவதும் தான்

நமக்குள்ளும்
ஓர் அழகிய நதி
எப்பவும்
ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.
பலதும் சுமந்தபடியாக.

No comments:

Post a Comment

எனது பெருநாள் பாடல் வரிகளுக்கு,

இசை அமைப்பு :யூஜே. நஸார்.

பாடியவர்கள் :
யூ.ஜே. நஸார், றிஸ்வி, சீபா, காணிக்கா, மீனு, ஜெஸ்னியா, அஸீனா