widget
என்னைப் பற்றி
டீன்கபூர்
மிக அவதியான காலங்களை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் நான்.
View my complete profile
Sunday, April 4, 2010
நிலத் துண்டு
எது ஆயினும்
எனக்கொரு வாரிசு பிறக்காமல் போகலாம்
எனக்கொரு நிலவின் ஒளி
எனக்கொரு மலரின் வாசனை
எனக்கொரு நல்ல நாள் என்று
ஒன்றுமே தெரியாமல் போகலாம்.
ஆயினும்
தினமும் வரட்சியாகிறேன்.
நமக்கென்று ஒரு நிலத்துண்டு
இல்லாமல் போய்விடுமோ என்று
1 comment:
maazeen
April 15, 2010 at 12:22 AM
realy superb
ooooooooops.............
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
எனது பெருநாள் பாடல் வரிகளுக்கு,
இசை அமைப்பு :
யூஜே. நஸார்.
பாடியவர்கள் :
யூ.ஜே. நஸார், றிஸ்வி, சீபா, காணிக்கா, மீனு, ஜெஸ்னியா, அஸீனா
realy superb
ReplyDeleteooooooooops.............