tag:blogger.com,1999:blog-34054383392625568982023-11-15T23:37:22.213-08:00டீன்கபூர்டீன்கபூர்http://www.blogger.com/profile/06563714754953869512noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-3405438339262556898.post-24516523517423496312012-02-06T23:59:00.000-08:002012-02-07T00:01:48.956-08:00மேகம் சொல்வது<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1vpY1a2ej6EG4XcwFMRLvU_1OASgGMQCueU5mzaM4ekomq_tSBVKw9cY9Q7mNNpdK9ia94X7kMKS4JOzlsGVWnb0aVuQ9D5CM040fDbt2PKHdBhT8AYFAeLTzCRr3LUysvvAOCgXdoQg/s1600/aa.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 276px; height: 182px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1vpY1a2ej6EG4XcwFMRLvU_1OASgGMQCueU5mzaM4ekomq_tSBVKw9cY9Q7mNNpdK9ia94X7kMKS4JOzlsGVWnb0aVuQ9D5CM040fDbt2PKHdBhT8AYFAeLTzCRr3LUysvvAOCgXdoQg/s320/aa.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5706300736489691250" /></a><div>என்னை வேறொரு திசைக்கு இழுத்தச் செல்கிறது</div><div>காற்று.</div><div>பனியறியாது.</div><div>வெயிலறியாது</div><div>குணமறியாது</div><div>குலமறியாது</div><div>நான் இழுத்துச் செல்லப்பட்டுக்கொண்டே இருக்கின்றேன்.</div><div><br /></div><div>நான்</div><div>மிகவும் அழகாக வட்டமிட்டுக்கொண்டிருந்தேன்</div><div>அல்லது கலைந்து உலாவிக்கொண்டிருந்தேன்</div><div>வானவில்லையும் வடிவமைத்துக்கொண்டே இருந்தேன்.</div><div>இந்தப் பூமியைப் பற்றி கவனமாக யோசித்துக்கொண்டும் இருந்தேன்.</div><div><br /></div><div>என் இருளுக்குள்</div><div>மழைக் குஞ்சுகளைச்</div><div>சுமந்தபடியே திரிந்தேன்.</div><div><br /></div><div>நாளை என் ஈரலிப்பில்</div><div>நகக் காளான்களும் முளைக்கும்</div><div>தகரைகளும் முளைக்கும்.</div><div><br /></div>டீன்கபூர்http://www.blogger.com/profile/06563714754953869512noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3405438339262556898.post-37883828716104572232011-04-16T04:41:00.000-07:002011-04-16T04:46:25.151-07:00பூஜ்யம்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiW2xUqvg_DWr9M2pwQPae8IvjwF7AqQnnaxx8b95L-d1yhVEYKC3Xx43SvYHIG0UGalG68VVQy3J-JxYfhtGJbRjbmn_Snx8X0zHFxoNl7mzEZVQb2qAZ4jqVCLbkbiV6VX1eMpHkBfXU/s1600/images-3.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 188px; height: 268px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiW2xUqvg_DWr9M2pwQPae8IvjwF7AqQnnaxx8b95L-d1yhVEYKC3Xx43SvYHIG0UGalG68VVQy3J-JxYfhtGJbRjbmn_Snx8X0zHFxoNl7mzEZVQb2qAZ4jqVCLbkbiV6VX1eMpHkBfXU/s320/images-3.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5596146304432285346" /></a><br /><div><br /></div><div><br /></div><div><span class="Apple-style-span" >சூரியன் ஒரு பூஜ்யம்</span></div><div><span class="Apple-style-span" >முழுச் சந்திரனும் ஒரு பூஜ்யம்</span></div><div><span class="Apple-style-span" >இந்தப் பூமியும் ஒரு பூஜ்யமே</span></div><div><span class="Apple-style-span" >நானும் </span></div><div><span class="Apple-style-span" >நீயும் பூஜ்யம்கள் தான்</span></div><div><span class="Apple-style-span" >ஆக, </span></div><div><span class="Apple-style-span" >நம்மைச் சூழவுள்ள எல்லாமே </span></div><div><span class="Apple-style-span" >பூஜ்யம்கள்.</span></div><div><span class="Apple-style-span" >நம்மை மண்ணுக்குள் அடக்கிவிட்டு</span></div><div><span class="Apple-style-span" >திரும்ப</span></div><div><span class="Apple-style-span" >தூரத்தே நின்று பார்க்கின்றபோது</span></div><div><span class="Apple-style-span" >ஒவ்வொருவருடைய முகமும்</span></div><div><span class="Apple-style-span" >பூஜ்யம்களாகவே தெரியும்.</span></div><div><br /></div>டீன்கபூர்http://www.blogger.com/profile/06563714754953869512noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3405438339262556898.post-53700406501886981692011-04-09T02:08:00.000-07:002011-04-09T02:11:49.991-07:00பசுந்தரை<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisnvHxps7dU3wkqQyGRfLWWLlGv1vkzPO-9FMeM5_AKshqOWjo3QeySlWf0MvJrm2JJTw-vU_7e85uI12rQIuvHhqlFVlPAAmxre3k7g712bqo8JMjZkkjNjiMEcQWM2Q4Ir5k2c54RSo/s1600/0.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 258px; height: 195px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisnvHxps7dU3wkqQyGRfLWWLlGv1vkzPO-9FMeM5_AKshqOWjo3QeySlWf0MvJrm2JJTw-vU_7e85uI12rQIuvHhqlFVlPAAmxre3k7g712bqo8JMjZkkjNjiMEcQWM2Q4Ir5k2c54RSo/s320/0.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5593508962415084898" /></a><br /><div><span class="Apple-style-span" ><br /></span></div><div><span class="Apple-style-span" >என்னுடைய தோட்டத்தில்</span></div><div><span class="Apple-style-span" >மரங்கள் வளர வேண்டாமென்றும்</span></div><div><span class="Apple-style-span" >பூக்கள் மலர வேண்டாமென்றும்</span></div><div><span class="Apple-style-span" >குயிலோசை கேட்க வேண்டாமென்றும்</span></div><div><span class="Apple-style-span" >கட்டளை இட்டாய்.</span></div><div><span class="Apple-style-span" ><br /></span></div><div><span class="Apple-style-span" >உன்னுடைய தோட்டத்தில்</span></div><div><span class="Apple-style-span" >மரங்கள் வளர்வது</span></div><div><span class="Apple-style-span" >பூக்கள் மலர்வது</span></div><div><span class="Apple-style-span" >குயிலோசை கேட்பது</span></div><div><span class="Apple-style-span" >எதற்காக?</span></div><div><span class="Apple-style-span" ><br /></span></div><div><span class="Apple-style-span" >என் தோட்டத்தில்</span></div><div><span class="Apple-style-span" >மரங்கள் வளராவிட்டாலும்</span></div><div><span class="Apple-style-span" >பூக்கள் மலராவிட்டாலும்</span></div><div><span class="Apple-style-span" >குயிலோசை கேட்காவிட்டாலும்</span></div><div><span class="Apple-style-span" >பசுந்தரைதான்.</span></div><div><span class="Apple-style-span" >நல்ல மழையும் கிடைக்கிறது</span></div><div><span class="Apple-style-span" >நல்ல காற்றும் வீசுகிறது.</span></div><div><br /></div>டீன்கபூர்http://www.blogger.com/profile/06563714754953869512noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3405438339262556898.post-79537017010764155792011-03-28T02:44:00.001-07:002011-03-28T02:46:06.595-07:00இணைப்பு<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCd0liGOYivqdQI1y2y04NoWCa7AvEkgWbLMzM5Ng-0i5S41INng27EuWYncblmOMjkh2s2W7OZSAYO_bHttQ1hfsT0HeHiwWwHp_WN6KNSo_MV2hdzyy2a5AN4x33ZlJzNoNeShYr7Qg/s1600/000.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 180px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCd0liGOYivqdQI1y2y04NoWCa7AvEkgWbLMzM5Ng-0i5S41INng27EuWYncblmOMjkh2s2W7OZSAYO_bHttQ1hfsT0HeHiwWwHp_WN6KNSo_MV2hdzyy2a5AN4x33ZlJzNoNeShYr7Qg/s320/000.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5589064585220355794" /></a><br /><br />ஓட இயலாத வண்டியை<br />உருட்ட முயன்றேன்<br />மாடுகள் மறுத்துப் படுத்தன.<br /><br />மாடுகள் எழுந்தபோது<br />மாடுகளை நோவினேன்<br />சில்லுகள் கழன்றன<br /><br />ஒன்றில்லாமல் ஒன்றுமே<br />இனிக்காது<br />ஒன்றில்லாமல் ஒன்றுமே<br />செல்லாது.டீன்கபூர்http://www.blogger.com/profile/06563714754953869512noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3405438339262556898.post-73725372327967834392011-03-28T02:42:00.000-07:002011-03-28T02:44:14.575-07:00வித்தியாசம்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEha-84hP3GeCNEPBME7_8Id5-dENfJk5cJ6N3YKjfNHRApRtwyqrVBYl8TvJggRTPNzDe-yTHS9Y1BaRnfKPitNMVJRykTnxBWWwpaHqpNLui8YaNrwon4Pb-wgP7FhGsFW1jFMJ2JzJeQ/s1600/00.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 148px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEha-84hP3GeCNEPBME7_8Id5-dENfJk5cJ6N3YKjfNHRApRtwyqrVBYl8TvJggRTPNzDe-yTHS9Y1BaRnfKPitNMVJRykTnxBWWwpaHqpNLui8YaNrwon4Pb-wgP7FhGsFW1jFMJ2JzJeQ/s320/00.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5589064199062686402" /></a><br /><br />அழகாக ஓடிக்கொண்டிருக்கும் நதியில்<br />நானும் நீங்களும் மெய் மறந்திருப்போம்<br />மனித உடல்களும்<br />செத்த புட்களும்<br />தும்புகளும் தூசுகளும்<br />ஒதுங்குவதும் தான்<br /><br />நமக்குள்ளும்<br />ஓர் அழகிய நதி<br />எப்பவும்<br />ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.<br />பலதும் சுமந்தபடியாக.டீன்கபூர்http://www.blogger.com/profile/06563714754953869512noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3405438339262556898.post-13033223193410095832011-03-28T02:40:00.001-07:002011-03-28T02:42:25.545-07:00வெறும் நிழலாக இல்லாமல்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjx8Zpsw99dnS6JZBEOGhW3yMEL-elnhQ_hyphenhyphendBW4Pwh2A1_KQkMbClao762gK5l1Gp8GCpT4upGpS6k3rgZqIiU61oMbr3G-4wi1bVYdGfvzzeOBTivSCC-n9JXeGyG4dVXRBYbvkSxVM4/s1600/0.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 262px; height: 193px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjx8Zpsw99dnS6JZBEOGhW3yMEL-elnhQ_hyphenhyphendBW4Pwh2A1_KQkMbClao762gK5l1Gp8GCpT4upGpS6k3rgZqIiU61oMbr3G-4wi1bVYdGfvzzeOBTivSCC-n9JXeGyG4dVXRBYbvkSxVM4/s320/0.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5589063625573350386" /></a><br /><br />இப்போதைக்கு<br />நிலவு சுதந்திரமாக விழுகின்ற பூமியில்<br />எனக்குள்<br />சுதந்திரப்படுகின்றது கனவும்.<br /><br />தீப்பிளம்பின் எச்சங்களோ<br />துப்பாக்கி ரவைகளின் பலிபீடங்களோ<br />கொலைக்காட்சியின் சித்திரங்களோ<br />கனவாவதில்லை.<br /><br />ஆயினும் என்ன.<br />உண்மையை<br />நியாயப்படுத்திக் கொண்டிருக்கின்றன<br />மனிதன் வாழும் இடங்களில்<br />சேமிக்கப்பட்டிருக்கும் நிகழ்வின் நிஜங்கள்.<br /><br />ஒரு காலம்<br />இந்நிலத்தின் சுவடுகளில் நியாயம் முளைக்கும்.டீன்கபூர்http://www.blogger.com/profile/06563714754953869512noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3405438339262556898.post-28913121232931371772011-01-10T02:26:00.000-08:002011-01-10T02:30:12.528-08:00வரும் ஆபத்துப் பற்றி<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZJe1D0a0_m-Rz_t3hqtHkAthCStLOX1g-YKSP5wmbXLhJhmBc7NXgRLzQ2B8PeRoIsHL9WZxPfZmHuguNIdXi3akPMB4dsp0nFiNCRmWGHZmBy3KlLSu8bhrresA8R3kPAdkRBGdx5VE/s1600/images+%25281%2529.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 234px; height: 159px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZJe1D0a0_m-Rz_t3hqtHkAthCStLOX1g-YKSP5wmbXLhJhmBc7NXgRLzQ2B8PeRoIsHL9WZxPfZmHuguNIdXi3akPMB4dsp0nFiNCRmWGHZmBy3KlLSu8bhrresA8R3kPAdkRBGdx5VE/s320/images+%25281%2529.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5560501917971018882" /></a><br />மழை பெய்தது<br />குட்டைகள் நிரம்பின<br />தவளைகள் சந்தோசமாய்க் கத்தின<br />ஆயினும் தவளைகள்<br />பாம்பின் வரவை அறியாதிருந்தன.டீன்கபூர்http://www.blogger.com/profile/06563714754953869512noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3405438339262556898.post-47097289457285921612011-01-10T02:18:00.000-08:002011-01-10T02:24:48.044-08:00போலி<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVgTXmjFLy1DFvhXWIpF65QBn55RWhWp68ERJegjNMMPAPmghKJgFAqVpK9wmM4OOAD-vjUhbx5ItuvklUAPNIV1uSTH2Eg0xUzdolX7X5A1mTmC279Igw3gMNB0JdxCne-UkSDK-qYOw/s1600/images.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 216px; height: 172px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVgTXmjFLy1DFvhXWIpF65QBn55RWhWp68ERJegjNMMPAPmghKJgFAqVpK9wmM4OOAD-vjUhbx5ItuvklUAPNIV1uSTH2Eg0xUzdolX7X5A1mTmC279Igw3gMNB0JdxCne-UkSDK-qYOw/s320/images.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5560501193588363762" /></a><br />காற்றின் பக்கமாய்<br />அள்ளுண்டு செல்லும் கந்தலைப்போல<br />உலகின் பக்கமாய்<br />நம் மனசு அள்ளுண்டு செல்கிறது<br /><br />கடவுளின் இருப்புப் பற்றி<br />கனவேனும் எழுவதாய் இல்லாமல்<br />திணரும் நாங்கள்.டீன்கபூர்http://www.blogger.com/profile/06563714754953869512noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3405438339262556898.post-82131826992587184362011-01-07T18:48:00.000-08:002011-01-07T18:52:26.802-08:00நமக்குள்ளும் பறக்கிறதா வண்ணத்துப்பூச்சி<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5Xty5S3LRjW6MfoPWev1cYhGLN2MEZb_JQmr2Xqy2WGLk6VRP9GkUBBJV1bOgL9VBFH5wMWvlICbQBhKEBOE5FonNPD8tWltdl0diKriA_UscKzw91VmYEcHubMmXfLOjY5UizBDKSj4/s1600/images.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 274px; height: 184px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5Xty5S3LRjW6MfoPWev1cYhGLN2MEZb_JQmr2Xqy2WGLk6VRP9GkUBBJV1bOgL9VBFH5wMWvlICbQBhKEBOE5FonNPD8tWltdl0diKriA_UscKzw91VmYEcHubMmXfLOjY5UizBDKSj4/s320/images.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5559642100959280466" /></a><br /><br />எந்தக் கொசுவின் வாசலைப் பற்றியும்<br />அறியத் தேவையில்லை<br />எந்தப் பூனையின் இருப்பிடம் பற்றியும்<br />தேடத் தேவையில்லை<br />எந்தக் கிளியின் துவம்சம் பற்றியும்<br />பேசத் தேவையில்லை<br />எந்த மனிதனின் உழைப்புப் பற்றியும்<br />துலாவத் தேவையில்லை.<br /><br />நம்மை நாம் <br />சுயவிசாரணை செய்துகொள்வோம்<br />எந்த மண்புழு <br />நமக்குள் நீந்துகின்றது என்று<br />எந்தப் பூரான் <br />நமக்குள் குத்துகின்றது என்று<br />எந்தக் கறையான் <br />நம்மை அரிக்கிறது என்று.டீன்கபூர்http://www.blogger.com/profile/06563714754953869512noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3405438339262556898.post-56151974504407931332010-08-23T20:54:00.000-07:002010-08-23T20:55:38.522-07:00செத்த குருவிறோட்டில் விழுந்தது மூச்சற்று ஒரு குருவி<br />இறகுதிர்ந்து நசிந்து<br />சொண்டு கழன்று<br />முகத்தில் கீருண்ட காயம்..<br />ஒருத்தனின் ஒருத்தியின் <br />செவிப்பறையைத் தொட்டு அரட்டி<br />நுழைந்தது காதுக்குள்<br />ஒரு பூச்சிபோல சென்று இறைந்தது<br />பின் எழுந்து உதறி<br />காற்றில் கரைந்தது கற்பூரக்கட்டி.<br /><br />ஊருவாயில் நனைத்தபடி<br />ஒரு கடவாய் நீருக்குள் மிதந்து உமிழ்ந்தது<br />ஒரு சொல்<br />ஒரு பானை நீரைக் கொதிக்க வைக்கும் நெருப்பாக<br />ஓலை நெருப்பு பூப்போல மலர்ந்து<br />ஊரெல்லாம் பற்றியது.<br /><br />இரத்தத்தை தயிருப் பானைக்குள் உறையவைத்து<br />இரவில் கூவுவான் தயிருக்காரன்<br />நரம்புகள் சும்மா விறைத்து<br />உடம்பின் பகுதியை நனைக்கும்.<br /><br />பூனையும் எலியும் சண்டையில் மாட்டி<br />மனிதனின் தோளில் பாய்ந்த<br />குண்டொன்று வெடித்து அமைதியைத் திண்டது.<br />மனிதனின் குருதி ஆறாய்ப் பாய்ந்த<br />கிராமம் தாழ்ந்து<br />மாயும் கதை இனி எழுத வருமோ?<br />மயிலின் தோகையாய் உலகம் விரிந்து மகிழ்ந்திடட்டும்<br />யானையில் தாவி சாவரிக்கட்டும்.<br /><br />இச்செய்தி இடுப்பு வலிநீக்கி<br />வேம்பொன்றில் முட்டி மூக்கின் முகம் உடைந்து<br />எங்கோ கிராமத்தில் புதைந்தது.<br /><br />நாளை நான் ஊர் தாண்டி<br />உயிர் பிடுங்கி உள்ளங்கைக்குள்<br />அணைத்து மீளுவேன்.<br />இதற்குள் குதிரை பூட்டிய வண்டியொன்று<br />நெஞ்சுக்குள் ஓடும்.<br />ஒடுங்கிய பாலமாய் றோட்டு மறையும்.<br /><br />பெயர் தரியாத குழந்தை<br />கத்துகிறது வீறிட்டு ஊர்ச்சாலையில்.டீன்கபூர்http://www.blogger.com/profile/06563714754953869512noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3405438339262556898.post-72979702758580669952010-08-23T20:53:00.001-07:002010-08-23T20:54:08.767-07:00எவரும் பூசாத சுண்ணாம்புபடித்தறிதல் கடமை<br />விளக்குத் திரியின் இறுதி மின் பூச்சி<br />வாலைக் கிளப்பி மறையும் வரையும்<br />எலியின் தேசத்தைப் பற்றி.<br /><br />நிலவில் ஒழுகிய தேனை<br />ஒரு பானையில் சுமந்த<br />வெட்டுக்கிளியின் வாயிலிருந்து<br />வழிந்தோடும் பொழுது.<br /><br />கூழா மரம் அவித்துப் போட்ட<br />கிழங்குமா புட்டியின் மணம்<br />இப்போதும் மணக்காமலில்லை<br />மணம் ஒரு வகையாக<br />மூக்கில் நுழைந்து<br />வயிற்றை ஒரு நாள் புரட்டிக் கழித்தது.<br /><br />அடம்பிடித்த குழந்தையின் கண்கள்<br />செம்பகத்தை அழைத்தெடுத்த<br />படித்துக் காட்டியது<br />மூக்கால் ஒர் ஆறு குறக்கறுத்து<br />நாட்டின் சில பகுதிகளை<br />சீரில் இருந்து அகற்றியது.<br /><br />வயதும் பொழுதும் <br />சிரட்டைத் தும்புகளாயின.<br /><br />எவரும் பூசாத சுண்ணாம்பின்றி<br />வாய் சிவந்து<br />வெற்றிலை மென்று துப்பிய<br />கொரூரங்கள் அற்ற<br />பூமியில் ஒரு மலர் பிரசவமாவதற்காக<br />பாறைகளைத் தகர்க்க வேண்டியதாய் இருக்கின்றது.<br /><br />வெய்யில் காலத்தில் குளிரின் வறுமை<br />எவனுக்கும் புழுக்கமாகிவடுவதைப்போல<br />தேசத்தின் எறும்பின் நிலத் துண்டும்<br />வாழ்வியலை வாட்டிடலாம்.<br /><br />எறும்பும் குளிர்த்திப் பூச்சியும்<br />என்னோடு வாழ்ந்து போகட்டும்<br />சீனிப் போத்தல் திறந்துகிடக்கிறது.டீன்கபூர்http://www.blogger.com/profile/06563714754953869512noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3405438339262556898.post-26669095764307503542010-08-23T20:52:00.001-07:002010-08-23T20:52:44.562-07:00குயிலின் பட்னி சங்கீதமாகிஒரு காய்ந்த ரொட்டித் துண்டை<br />அதன் துணையாள் தூக்கி வந்ததை<br />காக்கை கண்டு வழக்குப் போட்டது.<br /><br />தென்னையைத் திட்டி<br />குயிலுக்கு எழுதிய கடிதத்தில்<br />குறித்துக்காட்டிய செய்தியை <br />வாசித்துக் காட்டிய காககம்<br />நெருப்பாகச் சுட்டது தனக்கு என்றது.<br /><br />சுள்ளியைச் சுமந்தபடி<br />காகம் அதன் கூட்டின் ஜன்னலோரம்<br />குயில் தனித்துப்போய் நின்றதைக் கண்டு<br />கண்ணிரை வெள்ளமாக்கி.<br /><br />ஒரு முறை காலின் எசக்கம் அறுந்து<br />காகம் குடிகாரனாய்ப் பறந்ததை<br />குயிலோ ரசித்ததைக் கண்டு.<br /><br />பெருமையின் உச்சியில் ஜொலித்து<br />நிலம் கொடுத்த வீறாப்பை<br />காற்றின் சுழற்சியில் கெளிந்ததில்<br />தென்னையோ தன்னை மறந்திருக்கலாம்.<br /><br />குயிலுக்கு அதன் முட்டைதான் பெரிது<br />தான் உழைத்துக் கட்டிய<br />மனையின் அழிவுபற்றி<br />அழுது அழுது<br />காலம் உறைவதாக அண்டங்காகம்<br />கதைத்துத் தீர்த்தது.<br /><br />இன்னும் இன்னம்<br />சுள்ளிகளைத் தெரிகையில்<br />நெஞ்சு வெடித்து<br />தென்னைகளைச் சாய்த்துவிடும்.<br />மூச்சுக் காற்றக்குப் பலத்தைக் காட்டி.டீன்கபூர்http://www.blogger.com/profile/06563714754953869512noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3405438339262556898.post-72193504830775668002010-08-23T20:50:00.000-07:002010-08-23T20:51:36.563-07:00நான் சொறிந்து காயப்பட்ட நீயும் நானும்வகுப்பறையில் உன்னை நான் சொறிந்துவிட்டேன்<br />நீ அழுது கொண்டிருந்தாய்<br />உன் விழி வழியே ஒரு கங்கையை ஓடவிட்டிருந்தாய்<br />உன் உடையில் படிந்திருந்த<br />அழுக்குப் பற்றிப் பேசினேன்<br />அவை வாழைக் கசறு<br />தலையில் தடவும் எண்ணைய்<br />எனவும் கண்டேன்<br />அதைப் பற்றிப்பேசினேன்<br />அறிவுரைத்தேன்<br />உன் நகத்தில் தேங்கிய ஊத்தை பற்றியும்<br />உன் பாடப் புத்தகங்களின் கிழிசல்களையும்<br />வினவியபோதே<br />எனக்குள் நான் பயங்கரமாகப் படிந்தேன்<br />நீ அழுது கொண்டிருந்தாய்<br />என்னிடம் நெருங்கிப்பேச தவறி நின்றாய்<br />வாப்பாவின் மறு திருமணமும்<br />உம்மாவின் தனிமையும்<br />உன் கண்ணீருக்குள் நீந்தியபோதே<br />நானும் உன்போல் காயப்பட்டுவிட்டேன்.டீன்கபூர்http://www.blogger.com/profile/06563714754953869512noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3405438339262556898.post-13336429324262870652010-08-23T20:49:00.000-07:002010-08-23T20:50:10.183-07:00உனக்கான கவிதையின் கால்களும் கைகளும்குண்டுமணிகளோடு சேர்ந்து எரிகிறது<br />மண்<br />உன் கூந்தல் இழைகள் பொசுங்கி மணக்கின்றன.<br />நீயும் உன் காதலும்<br />எனக்குள் எரிவதைப்போல<br />உன் ஆன்மாவுக்கு யார்தான் கபனிட்டது.....<br />உனக்காகவே எனக்குள்<br />பொழுது வணங்கியை வளர்த்துக்கொண்டிருக்கின்றேன்.<br />உன் கவிதைக்குள்<br />நீ பற்றிய கால்களும்<br />நீ பற்றிய கைகளும்<br />மிகவும் சுவாரஷ்யமாக எழுதப்படுகின்றன<br />மண்<br />எனது பாதங்களையும் மணக்கச் செய்யும்.டீன்கபூர்http://www.blogger.com/profile/06563714754953869512noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3405438339262556898.post-45238456131350195562010-08-23T20:47:00.000-07:002010-08-23T20:48:51.487-07:00காக்காய்க் குளியல்சிறகு அரும்பி துடித்தது காற்று<br />யுத்தம் பற்றிய செய்தியோடு<br />பூவுலகை மூடியது<br />காக்கையின் காலில் சிக்கியது.<br /><br />கடல் வாகனம் கவனமாய்ச் செல்க<br />பன்னீர்க் குடம் வெடித்துவீறிட்டுக் கத்துகிறது<br />யுத்தம்.<br /><br />நுனி நாக்கை மனிதனில் போட்டு<br />உப்புச் சுவை கண்டு வீசியது<br />யுத்தம்.<br />இதன் திருகுதாளம்<br />யாருக்கும் புரியாத நொடிமாதிரி கழிவாகி.<br /><br />உண்மை பூமிக்குள் கொக்கரிக்கிறது<br />அதற்குள் அடை வைத்த முட்டை பொரித்து <br />யுத்தத்தின் பெரிய கண்கள் பிதுங்கும்போதே விளங்கும்.<br /><br />எவன்,<br />எது?<br />எப்படி அழியும் என்று.<br /><br />நிழற்குடை வாழ்வு<br />இசையின் சங்கீத வரிசைபோல கடத்தவதற்குள்<br />பெரிய அலையினுள் <br />ஜீவன்கள் கரைகின்ற போது<br />ஒரு பகுதி உர் அழுததே!<br /><br />வீட்டுக் கூரை எரிகின்றபோது<br />ஒரு தென்னை கூத்தாடும் போது<br />ஒரு காக்கையின் திசை கெடும்போது<br />கடல் வாகனம் கவனமாய்ச் செல்க<br />யுத்தத்துக்குப் பால் கொடுக்கும் பூமி<br />காக்காய்க்கு குளியலுடன் ஒரு அகதிப் பெட்டியில்.டீன்கபூர்http://www.blogger.com/profile/06563714754953869512noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3405438339262556898.post-6491116274779707152010-08-23T20:45:00.000-07:002010-08-23T20:47:18.716-07:00என் கோவனம் இன்னொரு பக்கம் அவிழ்க்கப்பட்டுஎன் பாதை நாசமாகி<br />என் முதுகு சொறிந்து கிழிக்கப்பட்டு<br />என் ஆன்மாவின்<br />அவையங்கள் உடைக்கப்பட்டு<br />ஒவ்வொரு திசையும்<br />தலைகீழாக செம்பகம் பறக்கப் பழகிவிட்டது.<br /><br />சப்பிக் குதறிய<br />மனிதனின் வாடை<br />மேலாடை கழற்றிய<br />நல்லபாம்பின் படம் என <br />தெருவையும் மனிதனையும்<br />பதுங்கிப் பிழியும் வடுக்கள்.<br /><br />என் கல் உடைக்கப்பட்டு<br />செதில்கள் சுரண்டப்பட்டுவிட்டன.<br />பூனை குறுக்கறுத்த போது<br />என் பயணம் நன்மையாய்ப் போகவில்லை<br />என்றே மூடப்படுத்திய நாட்கள்<br />என் பாழ் கிணற்றிலிருந்து<br />வீசும் துர்வாசம்<br />ஒரு சவத்தையோ<br />ஒரு கடைவாய்ப் பல்லையொ<br />அடையாளப்படுத்தத் தவறிவிட்டது.<br /><br />எனவே, வேதனையின் <br />எல்லாக் குமிழ்களும் <br />அணைக்கப்பட்டுவிட்டன.<br />ஒரு மின்னல் துலங்காத உருவம் <br />என் ஆன்மா<br />இன்னம் அலையும் கருவெளியில்<br /><br />என் கோவணம்<br />இன்னொரு பக்கம்<br />இன்னொரு பக்கமாக <br />அவிழ்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.<br />இந்த காக்கைக் குஞ்சு<br />வாயின் சிவப்பு நிறம் மாறும் வரையேனும்<br />நான் உணவு ஊட்டிக்கொண்டிருக்க<br />யாரும் என் தென்னையில் <br />கரங்களைப் பதிக்க இயலாமல் இருக்க.டீன்கபூர்http://www.blogger.com/profile/06563714754953869512noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3405438339262556898.post-14273438905328407762010-08-23T20:43:00.000-07:002010-08-23T20:45:28.033-07:00புதிய பூ மரம்பதவி<br />பின்னல் கதிரையில் அமர்கிறது.<br />பழகிய மனசு தூரப்படுகிறது<br />சகபாடிகள் எல்லாம் மூளை இல்லாத மனிதன் போல.<br /><br />நாளுக்கு நாள் முகம் கறுத்து வருகிறது<br />மழையைச் சேரிக்கும் வானம் போல<br />கண்கள் சிவந்து போகின்றன.<br />பேட்டைத் துரத்தும் காமுகச் சேவல் மாதிரி<br />நிறை போதையில் தள்ளாடும் குடிகாரன் போல <br />பேச்சு நாக்கினில் சிக்கித் தடக்குகிறது<br /><br />முன்னர் சகாவாக இருந்ததை மறந்து<br />முன்னர் அரட்டைக்கு ஆட் சேர்த்ததை மறந்து <br />பதவி<br />வெள்ளைப் பிடவையை நெசவுகிறது.<br />சகாக்களை வெளுக்கத் தொடங்குகிறது.<br /><br />கதிரையில் மூட்டைப் பூச்சிகள்<br />குத்திக் கொண்டிருப்பதனால்<br />வளவில் புதிய பூமரம் ஒன்று பூக்கக்கூடும்.டீன்கபூர்http://www.blogger.com/profile/06563714754953869512noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3405438339262556898.post-233923716320082622010-07-03T23:44:00.001-07:002010-07-03T23:45:02.760-07:00எனது பாத்திரம் இதுவாகிநேற்றும் பசி விழுங்கியது என்னை.<br />இன்னும் அது வயிற்றுக்குள் ஊடுருவி<br />அட்டகாசித்துக்கிடக்கிறது. <br /><br />நான் ஏந்தும் பாத்திரத்தின் சரியான வடிவத்தை<br />எவரும் கண்டுகொள்ள மறுத்துப்போய்<br />நான் அணியும் உடையின் <br />அழுக்கைச் சுவாசித்தபடியாக<br />நழுவுகிறது மானிடம்.<br /><br />என் குழந்தைகளின் வாழ்வின்; வடிவம்;<br />எனது வாழ்வின் வடிவம் பற்றியெல்லாம்<br />என் அழுகைக்குள் முடங்கிக்கிடக்க<br />என்னை அயராது பாடுபொருளாகிக் கிடக்கிறது<br />தனிமை.<br /><br />பிசின் தள்ளிய முருங்கைக்காய் கறிபோல<br />வாழ்க்கை உப்புச்சப்பில்லாமல் நகர்வதாக<br />ஒருவன் பேசினான்.<br /><br />குயிலின் வழுவழுத்த தனம்<br />காக்கையின் கூட்;டை கள்ளத்தனமாக்கும்.<br />அழகிய குரலில் என்னதான் மிஞ்சும்.<br />ஒரு கூட்டிற்கு உழைக்க இயலாத வாழ்வு.<br /><br />எனது பாத்திரம் இதுவாகி..............<br />என்னிடம் பேசுகிறது.டீன்கபூர்http://www.blogger.com/profile/06563714754953869512noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3405438339262556898.post-49818007809834750632010-07-03T23:42:00.000-07:002010-07-03T23:43:53.880-07:00வலியிலும் இனித்ததுநீந்திக்கத் தெரியாமல்<br />நீரின் சிறு நெளிவைப் பற்றியவாறு<br />பாதை குலைகிறது.<br />வானத்தின் கந்துகளில் தொங்கித் தப்புவதற்கு<br />ஓர்மை எங்கிருந்து வரும்?<br />விருட்சங்கள்<br />மலைத் தொடர்கள் முளைக்காது போயின்<br />இந்தப் பூமி<br />தளம்பிக்கொண்டே இருக்கும்.<br />வானுயர்ந்த மாடிகளாலோ பிளக்கிறது<br />நிலத் தென்னம் பாளையை.<br /><br />நேரிய வழி முறைக்குள்<br />வகையான முட்கள் குதியில் செலுத்தப்படும் போது<br />உலகம் பற்றிய மேன்மையான வலி<br />மெல்ல எழுந்து நோவப் பார்க்கும் <br />நிறைமாதக் கற்பிணி.<br /><br />மனசை அழுகுபடுத்துவதற்கு<br />மலர்களும் அஞ்சினால்<br />மனங்கள் பாழ்வளவாகி நாறும்..<br />வெய்யில் தெருவிலும்;<br />முகம் மலர்ந்து வாடுகிறது.டீன்கபூர்http://www.blogger.com/profile/06563714754953869512noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3405438339262556898.post-85781099434735594382010-07-03T23:41:00.000-07:002010-07-03T23:42:32.756-07:00விலா எலும்பின் நீநீ எனது வளைந்த விலா எலும்பிலிருந்து<br />படைக்கப்பட்டிருக்கின்றாய்<br />அந்த உண்மையிலேயே <br />எனது மன வானமெல்லாம்<br />நீ வானவில்லாக வளைந்து கிடக்கின்றாய்<br />எனப் பூரிக்கின்றேன்.<br />வானவில்லின் வளைவுக்குள்<br />சூரியனைப் பார்.<br />மிக மகிழ்வாகத் தெரிகிறது.<br />மிக அழகாகத் தெரிகிறது.டீன்கபூர்http://www.blogger.com/profile/06563714754953869512noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3405438339262556898.post-3181117988658585982010-07-03T23:40:00.000-07:002010-07-03T23:41:18.208-07:00ஒரு நீண்ட கோடுஇறந்து கிடக்கிறான்.<br />அவன் ஆடையும்<br />அவன் துப்பாக்கியும் களையப்பட்டு<br />போர் முனையில் ஒரு சிப்பாய்.<br /><br />அவன் குழந்தைகளும்<br />அவன் மனைவியும்<br />அழத்தெரியாமல் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.<br />அப்பா வருவார் என்ற<br />குழந்தையின் மறுமொழி<br />ஒரு நீண்ட கோடாகிறது.<br /><br />போர் முனைக்கு<br />ஒரு சிப்பாயாக<br />அம்மா வழியனுப்பி வைக்கிறார்.<br />ஆழமாகப் பதித்த நெற்றி முத்தத்துடன்<br />அப்பாவைத் தேடிய மகனை.டீன்கபூர்http://www.blogger.com/profile/06563714754953869512noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3405438339262556898.post-69998802934200630542010-07-03T23:39:00.000-07:002010-07-03T23:40:19.831-07:00எனது தூக்கம்இன்று மிகவும் அமைதியாக ஊர்கிறது<br />நார் நார்களாக கிழிக்கப்படுகின்ற<br />இரவுத் தூக்கம்.<br /><br />குண்டுப்புரளி, கலவரம் இல்லாத<br />எனது அயர்ந்த தூக்கத்தின்<br />இருப்பைச் சிதைப்பதற்கு<br />சில்லூரியாயினும் காத்துக்கிடக்கும்.<br /><br />நான் உதைக்கப்படுகின்ற<br />ஒவ்வொரு இரவும்<br />பலமான சத்தத்துடன் உணாவுகிறேன்.<br />இதனால்<br />மீண்டும் மீண்டும் எனது தூக்கத்தில்<br />ஒரு அரணைக்கடக்க முயலவேண்டியிருக்கிறது.<br />ஆனாலும் ஒரு நகக் கீறலாக<br />நட்சத்திரங்களைச் சுமந்தபடி <br />நிலம் நோக்கியும் வீழ்கிறது.<br /><br />இப்படி அவதியான சில நேரங்களில்<br />சதங்கையின் நெருக்கமான அணைப்பில்<br />மிக அமைதியாக ஊர்கிறது<br />எனது இனிமையான தூக்கம்டீன்கபூர்http://www.blogger.com/profile/06563714754953869512noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3405438339262556898.post-83942099940405479862010-07-03T23:36:00.000-07:002010-07-03T23:37:20.852-07:00சில குதிரைகள்பிறப்பே குதிரை<br />பரீட்சை, பதவி, பட்டம் எல்லாமே குதிரை.<br />வங்கி கணக்கு, வட்டி, ஓடி<br />வியாபாரம் குதிரை குதிரை<br />அரசியல் குதிரை<br />அரசபணி குதிரை<br />மனம்<br />மானம்<br />மரணம் எல்லாம் எல்லாம் குதிரை.<br />அன்பு<br />அழகு<br />ஆசை<br />உறவு<br />அயலர்<br />புணர்ச்சி..........<br />குதிரை குதிரையே<br />களவு குதிரைகளின் முதுகிலேயே<br />வேகமாகப் பயணிக்கின்றன.<br />நானும் வண்டுமாக.டீன்கபூர்http://www.blogger.com/profile/06563714754953869512noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3405438339262556898.post-40183629171748774362010-07-03T23:33:00.000-07:002010-07-03T23:35:58.509-07:00புறாவின் அரசியல்குடிபோதையில் ஒரு வேம்பு<br />காற்றைப் பருகி. நடுத்தெருவில் விழுந்துவிட<br />யாரேனும் நடைபாதையாளி<br />அள்ளி ஒதுக்க அசைந்து நிற்கிறது. <br />இது தேர்தல் காலம்.<br /><br />வளர்த்தவன் விலைபேச <br />முற்றி முற்றி இன்னும் வளர்கிறது<br />ஆயிரம் கிளிகளையும் காகங்களையும் தங்கவைத்து <br />உணவின் பாத்திரங்களை <br />கழுவிக் கொடுத்திருக்கிறது வேம்பு.<br />ஓவ்வொரு தேர்தல் காலமும்.<br /><br />புன்னகையை வளர்த்தவன் முகத்தில் தொங்கிய<br />அநியாயத்தை இறக்கிவைத்து <br />பூவரம் பூக்களை மலரச் செய்ய<br />இந்த தேசத்தில் யாரும் இல்லை.<br />தேசம் கறைகளால் உறைந்துபோய் கிடக்கிறது.<br />தேசம்? தேசம்?<br />பால் தர மறுக்கின்ற பசுக்களின் கால்களால்<br />உதைபட்டு தேசம் காயப்பட்டு<br />பாத்திரம் விசிரப்பட்டு.<br /><br />போதாத குறைக்கு புறாவை பிடித்து வந்து<br />அரசியல் பாடம் நடத்துகிறது உலகம்<br />கால்கள் முறிக்கப்பட்டும்<br />இறைக்கைகள் ஒடிகப்பட்டும்<br />புறாக்கள் அரசியலுக்குள் புதைக்கப்பட்டுவிட்டன.<br />புறாக்களை காதலுக்குப் பயன்படுத்தியவன்<br />உயரப்பறக்கவிட்டு<br />சமாதானத்தை பொறுக்கிவரச் செய்வதே விந்தை.<br /><br />என் பானை நிரம்புகிறது.<br />என் தோட்டம் சம்பாதிக்கிறது<br />என் மாளிகை மின்னிக்கொண்டே இருக்கிறது<br />என் வாக்குகளும் <br />என் மக்களும்<br />எனக்காக காத்துக்கொண்டிருக்கும் வரை<br />புறாக்களைப் பற்றியே சிந்திப்பேன்.<br />ஆயிரம் புறாக்களை அடைகாக்க<br />புதிய புதிய கூண்டுகளை<br />நிர்மாணிக்க பொறியியலாளர்களிடம்<br />விண்ணப்பம் கோரப்படுகிறது.<br />இம்முறைத் தேர்தலில் என்மடி வெடிக்கும்.டீன்கபூர்http://www.blogger.com/profile/06563714754953869512noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3405438339262556898.post-51927733937046273982010-05-11T10:36:00.000-07:002010-05-11T10:38:24.203-07:00அதோ! ஒரு கிராமம் என்பதுபுலர்வதற்குள்<br />நீண்ட இரவின் தூலியில் ஒய்யாரமாய் அயர்ந்த<br />அழகிய கிராமம் சிதைக்கப்பட்டது.<br />சிதறுண்ட கிராமத்தின் மூக்கு உதிரப்பட்டு<br />ஆளுமையின் ஒளி சிதைவுகளோடு.<br /><br />இளம் மீசை பிடுங்கப்பட்டது.<br />அக்கினி பரவியபோது தெரிகெட்டு ஓடின மான்கள். <br />பிணைந்த கரங்கள்<br />இறுகிய கபன் துணிகளோடு தொழப்பட்டன.<br />அம்மணமாக்கியபடியாக கூக்குரலில் முட்களும் சிக்கின.<br />அதோ! ஒரு கிராமம் என்பது.<br /><br />சூரியனின் சலிப்பான உதயத்தில்<br />விரவிக்கிடந்த உடல்களின் உயிர்கள்<br />மலக்குள் மௌத்தோடு பயணமாகின.<br />கிராமத்தைவிட்டும் எங்கோ ஒளிந்து போயின<br />எல்லாப் படைப்புக்களும்.<br /><br />மண் வர்ணமாகிக் கிடந்தது<br />கொதுப்பிய வெற்றிலைச் சாறாக.<br />அங்கே சதுப்பு நிலத்துக்குள்<br />அநாதரவாய்க் கிடந்த <br />ஓர் அப்பாவின் முதுகில் நின்றும் உந்திப் பறந்தது<br />ஒரு வெள்ளைக் குருவி.<br />பாங்கொலி வேறொரு கிராமத்திலிருந்து<br />காதோடு கலந்தபோது.<br />வானூர்திகளைவிடவும்<br />கழுகுகள் உற்சாகமாக வட்டமிட்டன.<br />நாக்குத் தள்ளிய நுரையில் கிராமம் நனைந்தது.<br /><br />அதோ! ஒரு கிராமம் என்பது<br />ஊழையிடும் நாய்களோடு வாழ்ந்துகொண்டிருக்கிறது.<br />வருடிய காற்றின் வழியே வாடை கிளம்பிக்கொண்டிருக்கிறது.<br /><br />பள்ளிவாசலில் மின்னிமறைந்தது சிறுவெளிச்சம்<br />பாங்கொலி நாளை கேட்கும் ஆயத்தமாக<br />அந்நியனாகாமல் அவசரமாக நகரவிளைகிறது<br />முஅத்தினின் பாதங்கள்.<br />நாம் தொழும் தளம் நஜீஸ் இல்லாமலிருக்க.<br />அதோ! ஒரு கிராமம் என்பது.டீன்கபூர்http://www.blogger.com/profile/06563714754953869512noreply@blogger.com0