என்னைப் பற்றி

My photo
மிக அவதியான காலங்களை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் நான்.

Saturday, April 9, 2011

பசுந்தரை



என்னுடைய தோட்டத்தில்
மரங்கள் வளர வேண்டாமென்றும்
பூக்கள் மலர வேண்டாமென்றும்
குயிலோசை கேட்க வேண்டாமென்றும்
கட்டளை இட்டாய்.

உன்னுடைய தோட்டத்தில்
மரங்கள் வளர்வது
பூக்கள் மலர்வது
குயிலோசை கேட்பது
எதற்காக?

என் தோட்டத்தில்
மரங்கள் வளராவிட்டாலும்
பூக்கள் மலராவிட்டாலும்
குயிலோசை கேட்காவிட்டாலும்
பசுந்தரைதான்.
நல்ல மழையும் கிடைக்கிறது
நல்ல காற்றும் வீசுகிறது.

No comments:

Post a Comment

எனது பெருநாள் பாடல் வரிகளுக்கு,

இசை அமைப்பு :யூஜே. நஸார்.

பாடியவர்கள் :
யூ.ஜே. நஸார், றிஸ்வி, சீபா, காணிக்கா, மீனு, ஜெஸ்னியா, அஸீனா