என்னைப் பற்றி

My photo
மிக அவதியான காலங்களை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் நான்.

Monday, March 28, 2011

இணைப்பு



ஓட இயலாத வண்டியை
உருட்ட முயன்றேன்
மாடுகள் மறுத்துப் படுத்தன.

மாடுகள் எழுந்தபோது
மாடுகளை நோவினேன்
சில்லுகள் கழன்றன

ஒன்றில்லாமல் ஒன்றுமே
இனிக்காது
ஒன்றில்லாமல் ஒன்றுமே
செல்லாது.

No comments:

Post a Comment

எனது பெருநாள் பாடல் வரிகளுக்கு,

இசை அமைப்பு :யூஜே. நஸார்.

பாடியவர்கள் :
யூ.ஜே. நஸார், றிஸ்வி, சீபா, காணிக்கா, மீனு, ஜெஸ்னியா, அஸீனா